×

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா உறுதி

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 58 பெண்கள், 8குழந்தைகள், 6 சுகாதார பணியாளர்கள் உட்பட ஒரே நாளில் 142 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,496 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona ,Thiruvannamalai ,district , Thiruvannamalai, Corona
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...