×

10-வது மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை காவல் பணியில் பயன்படுத்த தடை

ராமநாதபுரம்: 10-வது மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை காவல் பணியில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த கூடாது என அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.


Tags : district ,Ramanathapuram district , Ramanathapuram district, 10th ,district
× RELATED தொடர் மழையின்றி எள் விவசாயம் பாதிப்பு