×

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 4,091ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் இதுவரை 994 பேர் குணமடைந்துள்ள நிலையில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Madurai district , Coronavirus confirms ,315 cases , Madurai district
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...