×

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 125 பேருக்கு கொரோனா தொற்று

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றுஒரே நாளில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ராமநாதபுரத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,268-ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Ramanathapuram district ,Ramanathapuram , Ramanathapuram, corona infection
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...