×

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா உறுதி: 6,308-ஆக உயர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,308-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் மொத்த உயிரிழப்பு  106ஆகவும், சிகிச்சை பெறுவோர்-2,919-ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,113-ஆக உயர்ந்துள்ளது.


Tags : district ,Chengalpattu , Coronation confirms ,169 people , Chengalpattu district, overnight
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!