×

சட்டமன்றத்தில் சிங்கம் போல் எழுந்து நின்று பேசக்கூடியவர் ஜெ.அன்பழகன்: ஸ்டாலின் புகழாரம்

சென்னை: ஜெ.அன்பழகன் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய இழப்பு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பேசினார். கட்சி நிகழ்ச்சிகள், போராட்டங்களை பிரம்மாண்ட நடத்திக்காட்டுபவர் ஜெ.அன்பழகன் எனவும் கூறினார். ஜெ.அன்பழகன் எதையும் சரி என்றால் பாராட்டுவார், தவறென்றால் விமர்சிப்பார் எனவும் கூறினார். மேலும் கொரோனாவில் இருந்து மக்களை காக்க போராடிய ஜெ.அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். சட்டமன்றத்தில் சிங்கம் போல் எழுந்து நின்று பேசக்கூடியவர் ஜெ.அன்பழகன் எனவும் புகழாரம் சூட்டினார்.


Tags : Stalin ,J. Annabhagan , J. Annabhagan, Stalin's, fame
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...