×

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு நிகழ்ந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த வேல்முருகன், சுபாஷ், சதீஸ் முத்து, சரவணன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரிவாள் வெட்டு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த விஜயநாராயணம் என்பவரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : persons ,Nanguneri ,dispute ,Paddy District ,water crisis , 4 persons,sickened , water crisis, Nanguneri
× RELATED நாங்குநேரி அருகே ரூ.33 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு: 3 பேர் கைது