×

சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜூவ் காந்தி மருத்துவமனையில் 9 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,019-ஆக உயர்ந்துள்ளது.


Tags : 23 people ,died,treatment, coronavirus ,overnight
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...