×

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜை ஜூலை 17 வரை சிறையில் அடைக்க உத்தரவு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜை ஜூலை 17 வரை சிறையில் அடைக்க தூத்துக்குடி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட முத்துராஜ்க்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Mathuraj ,Sathankulam , Mathuraj,suspect arrested, Sathankulam ,double murder case, remanded,July 17
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...