×

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளியை தாக்கியது தொடர்பாக மாவட்ட எஸ்.பி பதிலளிக்க உத்தரவு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளியை தாக்கியது தொடர்பாக மாவட்ட எஸ்.பி பதிலளிக்க மாற்றுத்திறனாளி நல ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூலை 18-க்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் மாவட்ட எஸ்.பி-க்கு ஆணையிடப்பட்டுள்ளது. அய்யாதுரை என்ற மாற்றுத்திறனாளியை உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் தாக்கயதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : police station ,attack ,District ,sathankulam ,SP ,detainee , District SP , attack ,detainee ,sathankulam police station
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...