×

சத்தியமங்கலம் அடுத்த குரும்பூர் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழப்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த குரும்பூர் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. யானை உயிரிழந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 14 யானைகள் உயிரிழந்துள்ளன.


Tags : Sathyamangalam One ,Kurumbur ,forest area , Sathyamangalam, Kurumbur forest area, male elephant, deaths
× RELATED தண்ணீர் தேடி குடியிருப்புக்கு வந்த புள்ளிமான் மீட்பு