×

தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவலர் ரேவதி தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

தூத்துக்குடி: தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவலர் ரேவதி தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். சிபிசிஐடி டிஐஜி சங்கர் மற்றும் அதிகாரிகள் ரேவதியிடம் முதற்கட்ட விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Revathi Thoothukudi ,office ,CBCID ,Sathankulam ,death , Father, Son, Sathankulam, Guard Revathi, Thoothukudi CBCID Office, Azhar
× RELATED ஆரணி வட்டார போக்குவரத்து...