×

சாத்தான்குளம் பெண் தலைமை காவலர் ரேவதியிடம் நடைபெற்று வந்த மாஜிஸ்திரேட் விசாரணை நிறைவு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பெண் தலைமை காவலர் ரேவதியிடம் நடைபெற்று வந்த மாஜிஸ்திரேட் விசாரணை நிறைவு பெற்றது. கடந்த 19-ம் தேதி காவல் நிலையத்தில் தான் நேரடியாக பார்த்ததை சாட்சியமாக அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : magistrate ,Revati ,Sathankulam ,chief guard , Sathankulam, Female Chief Guard, Revathi, Magistrate's Inquiry
× RELATED ராஜஸ்தானில் பலாத்கார காயங்களை காட்டச்சொன்ன நீதிபதி மீது வழக்கு..!!