×

வேலூரில்கொரோனாவுக்கு 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழப்பு

வேலூர்: வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளனர்.

Tags : Valeurilcorona 3 ,deaths ,Vellore Corona , Three killed, Vellore ,Corona
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...