×

செங்கல்பட்டில் 6 ஆயிரத்தை கடந்தது கொரோனா...! புதிதாக 291 பேருக்கு பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 291 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,098 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 3,014 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை 101 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Corona ,victims , Chengalpattu, corona, affect
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...