×

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 172 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,979 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona ,district ,Chengalpattu , Chengalpattu, Corona
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்