×

கொரோனா நோயாளிகள், களப்பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ.44 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை

சென்னை: கொரோனா நோயாளிகள், களப்பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ.44 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மருத்துவர், சுகாதாரப் பணியாளர்கள், தீயணைப்பு துறையினருக்கு உணவு வழங்க ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Tags : field workers ,Corona , Corona, Patients, Field Manager, Food, Government of Tamil Nadu
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...