×

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற அரசியல் பிரமுகர் முயற்சி

சாத்தான்குளம்: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற கடைசி வரை அமைச்சர் முயற்சி செய்துள்ளார். சிபிசிஐடி விசாரணையின் போதும் அமைச்சர் பெயரை கூறி ஸ்ரீதர் தப்பிக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரின் பரிந்துரையை புறக்கணித்து ஸ்ரீதரை சிபிசிஐடி கைது செய்து சிறையில் அடைத்தது. போலீஸ் நண்பர்கள் குழுவினரை காப்பாற்ற முயலும் இயக்கத்தின் முயற்சியை உடைக்குமா சிபிசிஐடி என்று கேள்விகள் எழுந்துள்ளது.


Tags : Sridhar ,Politician ,murders , Sathankulam, double murder case, analyst Sridhar, political figure to save
× RELATED செங்கல்பட்டு அருகே மின் மோட்டார் குழியில் விழுந்த பசுமாடு மீட்பு