×

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

சென்னை: அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது நெஞ்சை பதற வைக்கிறது என கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். நாட்டில் பெண்கள், சிறுவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் தடுக்கப்படுவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Torturers ,Junior MP ,Kanimozhi , Little girl, sexual misconduct, punishment, tenderness
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...