×

நாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை...! வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நடிகை வரலட்சுமி கண்டனம்

சென்னை: அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை. கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே வாழத்தகுதியற்றவர்கள்.

Tags : Varalakshmi ,incident ,Corona , Corona, sarcasm, girl, actress Varalakshmi
× RELATED வரலட்சுமிக்கு என்ஐஏ நோட்டீசால் சரத்குமார் இணைந்தாரா?