×

வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!!

சென்னை : வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சட்டப்படிப்பை முடிப்பவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற 4 ஆண்டுகள் தேவைப்படுவதால் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


Tags : lawyers ,Palanisamy , Palanisamy directs young lawyers in poverty to pay Rs 3,000 per month for 2 years !!
× RELATED வழக்கறிஞர்கள் சாலை மறியல்