×

தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்!!

சென்னை : தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக 5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் நிலவும் சாதகமான தொழிற்சூழல் மற்றும் ஊக்கச்சலுகைகளை கடிதத்தில் விளக்கியுள்ளார்.

Tags : Palanisamy ,business leaders ,Tamil Nadu , Chief Minister Palanisamy's letter to top 5 business leaders
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...