×

என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை கடையடைப்பு : வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

கடலூர் : என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை கடையடைப்பு நடைபெறுகிறது. நெய்வேலியில் மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் நாளை மூடப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின்நிலையத்தில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறியதில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : store ,Mercantile ,Neyveli ,accident victims ,NLC ,Shop , NLC, Accident, Obituary, Neighborhood, Shop, Merchants, Association, Announcement
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!