×

10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை : 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.  5 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ள நிலையில், மேலும் 10 லட்சம் கருவிகள் வாங்கப்படுகிறது.

Tags : CM ,Vijayabaskar ,Minister ,Vijayabaskar CM , 10 Lakhs, PCR, Testing, Tools, Chief Minister, Order, Minister
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!