×

சாத்தான்குளம் வழக்கு போன்று மற்ற வழக்குகளில் போலீஸ் அக்கறை காட்டுவதில்லையே ஏன்: ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி

மதுரை : சாத்தான்குளம் வழக்கு போன்று மற்ற வழக்குகளில் போலீஸ் அக்கறை காட்டுவதில்லையே ஏன் என்று ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக காவல்துறை மீதான நம்பிக்கை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது என்றும் 24 மணி நேரத்தில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Tags : Why is the police not interested in other cases like the sathankulam case?
× RELATED 7 இடங்களில் 106 டிகிரி வெயில்...