×

சாத்தான்குளம் சம்பவத்தில் பிரதான சாட்சியிடம் நீதிபதி நேரடியாக பேசியது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு : மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு

சென்னை : சாத்தான்குளம் சம்பவத்தில் பிரதான சாட்சியிடம் நீதிபதி நேரடியாக பேசியது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வானது என்று மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு நிர்வாகி ஹென்றி டிபேன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாத்தான்குளம் சம்பவத்தில் டி.எஸ்.பி.மற்றும் ஏ.டி.எஸ்.பி. ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.



Tags : incident ,judge ,witness ,Watch Organization ,Sathankulam ,chief witness , The judge spoke directly to the main witness in the Sathankulam incident: People's Watch Organization
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...