×

சாத்தான்குளம் இரட்டைக்கொலை தொடர்பான வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் : உயர்நீதிமன்றம்

மதுரை : சாத்தான்குளம் இரட்டைக்கொலை தொடர்பான வழக்கில் விரிவான உத்தரவு பின்னர்
பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சாட்சியம் அளித்த காவலர் ரேவதியிடம் பேசிய பின்பு சாத்தான்குளம் வழக்கின், உத்தரவு ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Sathankulam ,High Court , After a detailed warrant in the case of the Sathankulam double murder Born: High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...