மதுரை :சாத்தான்குளம் இரட்டைக்கொலையில் சாட்சியம் அளித்த பெண் காவலரிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர். சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதிக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் நீதிபதிகள் பேசியுள்ளனர். சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் தொலைபேசியில் நீதிபதிகள் உரையாடினர்.