×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது..!! சிபிசிஐடி ஐஜி சங்கர்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். தந்தை, மகன் தொடர்பாக தொடர்ந்து விசாணை நடத்தப்படும் என சிபிசிஐடி சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். அரசு, உயர்நீதிமன்றம், காவல்துறை தலைவருக்கு  நன்றி என ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.


Tags : murder ,CBCID IG Sankar ,CBCID , Sathankulam Father, Son, Murder Case, Contact, Arrest, CBCID IG Shankar
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...