புதுக்கோட்டை: புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 25 வயதான பூக்கடை வியாபாரி ராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : Pudukkottai One , Pudukkottai, Minor, Sexual Harassment, Murder, Arrested