×

மகாராஷ்டிராவை விடாமல் விரட்டும் கொரோனா: இன்று ஒரே நாளில் 5,537 பேருக்கு தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 5,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,298 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 198 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 8053-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Maharashtra , Maharashtra, Corona
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...