×

கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திக்கவில்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

சென்னை: கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திக்கவில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மாதிரிகள் சேகரிப்பது லேப் டெக்னீஷியன்களின் அன்றாடப் பணிதான். லேப் டெக்னீஷியன்களின் செயல்பாடு கண்டனத்துக்குரியது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து லேப் டெக்னீஷியன்களை மாதிரிகள் எடுக்க பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Lab technicians ,Tamil Nadu ,corona testing , Corona Testing, Icort, Tamil Nadu Govt
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...