×

சாத்தான்குளம் வழக்கில் போலீசார் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?.. கனிமொழி கேள்வி

சென்னை: ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் கொல்லப்பட்டது குறித்த நமது புகாரை ஏற்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக டிஜிபி,தூத்துக்குடி எஸ்பி, கோவில்பட்டி சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பழனிசாமி இப்போதாவது சூழலை உணர்ந்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா ? என திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : CM ,Sathankulam , Sathankulam, police, CM, kanimozhi
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...