×

கன்னியாகுமரியில் அளிக்கப்பட்டிருந்த தளர்வுகள் வரும் 15-ம் தேதி வரை ரத்து: ஆட்சியர்

குமரி: கன்னியாகுமரியில் அளிக்கப்பட்டிருந்த தளர்வுகள் வரும் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே அறிவித்துள்ளார். கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவித்துள்ளார்.


Tags : Kanyakumari ,Collector , Virgin, relax, cancel, collector
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...