×

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக மேலும் 109 பேருக்கு கொரோனா பாதிப்பு: 5,528ஆக உயர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,528ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மேலும் 109 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மாவட்ட சுகாதாரத் துறை கூறியுள்ளது. மேலும் இதுவரை 92 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  2,661 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Coronation ,Chengalpattu ,district , Coronation ,affects, 109 , people , Chengalpattu district
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!