நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி திடிரேன தப்பி ஓடியுள்ளார். பொத்தனூரை சேர்ந்த 30 வயதான ஐசிஎப் ஊழிர் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
Tags : patient ,Namakkal Government Hospital ,Tidyrena , Tidyrena escapes ,coronary patient ,Namakkal Government Hospital