×

சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்தை பரிசோதித்ததில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது தெரியவந்துள்ளது: தமிழக அரசு

சென்னை: சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்தை பரிசோதித்ததில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது தெரியவந்துள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இம்ப்ரோ மருந்தில் வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கலாம் என கருதப்படுகிறது. சித்த மருந்தை பரிசோதிக்க மத்திய சித்தா, ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஐகோர்ட்டில் கிளையில் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : paranoia doctor ,Govt , Impro Drug, Immunity, Tamil Nadu Government
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்