×

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பான வழக்கில் டிஎஸ்பி பரத் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்

நெல்லை: சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பான வழக்கில் டிஎஸ்பி பரத் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜரானார். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்து கோவில்பட்டி சிறைக்கு தந்தை, மகனை அழைத்துச் சென்ற தனியார் வாகனத்தின் ஓட்டுநரும் விசாரணைக்கு ஆஜரானார்.


Tags : DSP Bharat Judicial Magistrate ,torture death ,Sathankulam ,Judge ,death , Sathankulam, Father, Son Chitravathi, DSP Bharat, Azhar
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...