×

நம்பிக்கையூட்டும் குணமடைந்தோர் எண்ணிக்கை : ஒரே நாளில் 2,325 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பினர்!!

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 50-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 2,325 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50,074-ஆக அதிகரித்துள்ளது.


Tags : healers ,home ,Coronation , Healed, Corona
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...