×

துப்புரவு வாகன ஓட்டுநரின் பாலியல் தொல்லையால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கோவை: துப்புரவு வாகன ஓட்டுநரின் பாலியல் தொல்லையால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கோவை அடுத்த இருகூர் பேரூராட்சியில் துப்புரவு வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் ராஜதுரை(55). பேரூராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக உள்ள பெண்ணுக்கு ராஜதுரை பாலியல் தொல்லை தந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜதுரையின் பாலியல் தொல்லையால் விஷம் குடித்த இளம்பெண் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : teenager ,suicide ,cleaning vehicle , Sexual harassment, adolescence, suicide attempt
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை