×

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொளத்தூர் பண்ணவாடியில் செல்வம் என்பவர் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறுதிச் சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.


Tags : village ,district ,funeral ,Mettur ,Salem , Coronavirus confirms, 58 people,attended, funeral near Mettur, Salem district
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...