×

போச்சம்பள்ளி பாரூர் பெரிய ஏரியில் இருந்து ஜூலை 2 முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பாரூர் பெரிய ஏரியில் இருந்து ஜூலை 2 முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 135 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் 2,397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் முதல்வர் கூறினார்.



Tags : Chief Minister ,Pochampally Barur Large Lake , Chief Minister ,ordered , open water,Pochampally Barur Large Lake ,July 2
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...