×

தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக சாத்தான்குளம் காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது: உயர்நீதிமன்ற கிளை

* ஒரு நொடிக்கூட விணாக கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக சாத்தான்குளம் காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. மேலும் தந்தை, மகன் உடலில் அதிக காயங்கள் உள்ளன எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் ஒரு நொடிக்கூட விணாக கூடாது எனவும் தெரிவித்துள்ளது. சிபிஐ உடனடியாக வழக்கு விசாரணையை கையில் எடுக்க இயலுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : Sattankulam Police Department ,death ,father-son ,High Court Branch , Sathankulam police, file case, against, father-son death, HC
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...