×

செங்குன்றத்தில் துர்கை அம்மன் கழுத்தில் இருந்த 22 சவரன் நகை கொள்ளை : போலீஸ் தீவிர விசாரணை!!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் துர்கை அம்மன் கழுத்தில் இருந்த 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. துர்கை அம்மன் கழுத்தில் இருந்த நகைகள் கொள்ளைபோனது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : jewelery robbery ,Red Fort ,Durga Amman ,Thiruvananthapuram Police , செங்குன்றம் , துர்மை,அம்மன் ,கழுத்து , 22 சவரன், நகை, கொள்ளை ,போலீஸ் ,விசாரணை
× RELATED செங்கோட்டை அருகே அரசுப் பேருந்தில்...