×

நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: மத்திய அரசு

டெல்லி: நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி. நாடு முழுவதும் பள்ளி. கல்லூரிகளை ஜூலை 31-ம் தேதி வரை திறக்க தடை. சர்வதேச விமானங்கள், மெட்ரோ ரயில்கள் இயக்குவதற்கான தடையும் தொடர்கிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.


Tags : country , Nationwide, curfew, extension, federal government
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...