×

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீதிமன்ற காவலில் இருந்த தந்தை ஜெபராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.


Tags : CBI ,death ,probe ,Sathankulam , Chathankulam, CBI Investigation, Government of Tamil Nadu
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...