×

கொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா: இன்று ஒரே நாளில் 5257 பேருக்கு தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 5257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169883- ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 181 பேர் உயிரிழந்தனர்.


Tags : Maharashtra , Corona, Maharashtra
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...