×

திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 464-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : district ,Thiruvarur , Thiruvarur, Corona
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது