×

இ-பாஸ் இல்லாமல் கர்நாடகாவிலிருந்து நடந்து வருவோர் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்: பீலா ராஜேஷ்

சென்னை: இ-பாஸ் இல்லாமல் கர்நாடகாவிலிருந்து நடந்து வருவோர் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.


Tags : Beela Rajesh ,Karnataka ,Tamil Nadu , E-Pass, Karnataka, Beela Rajesh
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...