- வெளிநாட்டவர்கள்
- மாநாட்டில்
- தில்லி
- உச்ச நீதிமன்றம்
- டெல்லி மாநாட்டில் வெளிநாட்டினர் ஏன் கலந்து கொள்ளக்கூடாது
டெல்லி: டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 900 வெளிநாட்டினரை சொந்த நாடுகளுக்கு அனுப்பாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கூடுதல் விவரங்களை ஜூலை 2ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.